book

ஈர நதிகள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :கார்முகில் பதிப்பகம்
Publisher :Kaarmugil Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

''தொண்டு செய்து 
பழுத்தப் பழம் - தூய
தாடிமார்பில் விழும் 
மண்டைச் சுரப்பை
உலகு தொழும் - மனக்
குகையில் சிறுத்தை எழும் 
அவர்தாம் பெரியார்''
 என்பான் பாவேந்தன் பாரதிதாசன். அத்தகைய வரிகளுக்கிணங்க  'ஈரந்திகள்' எனும் இந்நூலிலும்  தொண்டு செய்து பழுத்த மரங்களாய்த்  திகழும் இருபது சேவை உள்ளங்களின் வழித் தடத்தைச்  சேவை மனப்பான்மையோடு பதிவு செய்திருக்கிறார் கப்பல் கவிஞர் அவர்கள். ஒரு மனிதன் தான் வாழும் காலத்திலேயே சமகால மனிதர்களால்  வாழ்த்துப்பெறுவதும் விருதுகள்  பெறுவதும் அரிதானக் காலத்தில்,  தன் குடும்பத்தையும் கடந்து  சமூகத்தையும் தன்  குடும்பமாகக் கருதிச் சேவை  செய்து சாதனைப் படைத்த சமூகச்சிற்பிகள்