
மகிழ்ச்சியான குடும்பத்தை அமைத்துக் கொள்வது எப்படி?
₹26+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சரோஜா
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2004
Out of StockAdd to Alert List
குடும்பம் என்பது மனிதன் நற்பண்புடன் கூடிய நாகரிக மனோபாவத்தைப் பெற்றதற்கான முதல் அடையாளம்!
காட்டு விலங்குகளுக்கும் தனக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் காடுகளில் காட்டு மிராண்டியாக வாழ்ந்தான் ஆதி மனிதன்.
பசி வந்தபோது காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்பது, அல்லது காய், கனி கிழங்கு வகைகளைத் தேடி உண்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.
காட்டு விலங்குகளுக்கும் தனக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் காடுகளில் காட்டு மிராண்டியாக வாழ்ந்தான் ஆதி மனிதன்.
பசி வந்தபோது காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்பது, அல்லது காய், கனி கிழங்கு வகைகளைத் தேடி உண்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.
