book

பச்சைக்கிளி பாடுது

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொ.மா. கோதண்டம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183793865
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

ஒடி ஒடி உழைக்கணும்' என்ற இந்தச் சிறுவர் சிறுகதை நூலில் இருபது கதைகள் உள்ளன. இவை ஒரு நாளுக்கு ஒரு கதையாக இருபது நாள்களில் எழுதப்பட்டவை. சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயிர்நாடி. அந்தக் 'குழந்தை இலக்கியம்' ஒளவையார் காலத்தில் விதை ஊன்றப்பட்டது. அது முளைத்தது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை காலத்தில்தான். மாக்கவி பாரதியார் அதற்குத் தண்ணீர் விட்டு வளர்த்தார். பின்னர், பல்வேறு எழுத்தாளர்களும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்து வந்தனர். செடி மரமாகி வளர்ந்தது.