ஆன்மிக அருள் மலர்கள்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவரஞ்சன்
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190700085
Out of StockAdd to Alert List
ஆன்மீகம் என்பது அழகான வார்த்தை மட்டுமல்ல.அது இறைவனோடு இரண்டறக் கலக்கும் வாழ்க்கை நிலை. ஆன்மீக அடிப்படையில் அமையும் வாழ்க்கையிலுள்ள மன நிம்மதி வேறெதிலும் கிடைப்பதில்லை. உலகில் மகா புருஷர்கள்,மகா முனிவர்கள், சித்தல்கள் என்போரெல்லாம் ஆன்மீக கோபுரத்தின் கீழ் வாழ்த்ததால் தான் அவர்களால் எந்தவித பிரச்சனைகளுக்கும் ஆ.ராகாமல் தெய்விகத் தோற்றத்தோடு வாழ முடிந்தது. கௌதம புத்தர், மகாவீரர்,ஆதிசங்கரர், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகனாந்தர், காஞ்சிமுனிவர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சாய்பாப,ஷிர்டி சாய்பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், கபீர்,குருநானக் இயேசுநாதர்,நபிகள் நாயகம், மாமுனிவர்கள் ஆகியோரை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அந்த முகங்களில் ஒளி வீசும்.காரணம், அவர்களின் இதயத்தில் ஆசை, கோபம், களவு, காமம், போன்ற தீய குணங்கள் கலக்காமல் ஆன்மீக உணர்வு உறைந்திருப்பதுதான்.