book

பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்பி பாலசுப்ரமணியம்
பதிப்பகம் :சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sahitya Akademi Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788126044672
Out of Stock
Add to Alert List

பெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதி தமிழ் என்று தொகுத்தளித்தார். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரிய பங்களிப்புச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய் அவர்தம் கலைக் களஞ்சியப் பெருந்தொகுப்புப் பணி சிறந்து விளங்குகின்றது. அவர்தம் இலக்கிய பங்களிப்பையும் அவர் ஆழ்ந்து கவனம் செலுத்தியப் பாரதியியல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளையும் விளக்கும் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது இந்நூல்.