அறிவிப்பு
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2001
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of StockAdd to Alert List
இவரது எழுத்துகளில் நாம் திருப்பூரின் பனியன் தொழிற்சாலைகளின் ராட்சத சப்தங்களையும் அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண மனிதர்களையும் நொய்யலில் கரைதொட்டு ஓடும் சாயங்களையும், அச்சாயத்திரைகளில் மிதக்கும் தனவான்களையும் அறிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் வெளிநாட்டுப் பயணங்களையும், அங்கு கண்ட புதிய மண்ணையும், அதில் வாழும் அல்லது வாடும் ஈழத்தமிழர்களின் அவலங்களையும் கதைகளாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் நிஜம் நெருப்பாகச் சுடுகிறது.இப்பதினான்கு சிறுகதைகளில் பல பத்திரிகைகளில் வெளிவந்தவை; சில இதற்காகவே எழுதப்பட்டவை.