தாகூரின் கீதாஞ்சலி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ.கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :1993
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், புராணம்
Out of StockAdd to Alert List
உலகின் கவனத்தையே ஈர்த்த, 103 பாடல்களைக் கொண்ட நூல் கீதாஞ்சலி. 78 பக்கங்களே உடைய அந்தச் சிறு புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அந்நூலைத் தேடிப்பிடித்துப் படித்தேன்.
வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் கவி தாகூரே மொழி பெயர்த்திருந்த கீதாஞ்சலியை திரும்பத் திரும்பப் படித்தேன். உயர்திரு.வி.ஆர்.எம். செட்டியார் அவர்கள், 1945-லேயே மொழி பெயர்த்திருந்த கீதாஞ்சலி நூலையும் பலமுறை படித்தேன். 1972-ல் கவிஞர் பேகன் அவர்கள் இயற்றிய தமிழ்க் கீதாஞ்சலியையும் படித்தேன்.
வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் கவி தாகூரே மொழி பெயர்த்திருந்த கீதாஞ்சலியை திரும்பத் திரும்பப் படித்தேன். உயர்திரு.வி.ஆர்.எம். செட்டியார் அவர்கள், 1945-லேயே மொழி பெயர்த்திருந்த கீதாஞ்சலி நூலையும் பலமுறை படித்தேன். 1972-ல் கவிஞர் பேகன் அவர்கள் இயற்றிய தமிழ்க் கீதாஞ்சலியையும் படித்தேன்.