இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ்.நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :இயற்கை, வேளாண்மை, விவசாயிகள், தொழில், தகவல்கள்
Add to Cartவேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' இயற்கை வேளாண்மை - அன்றும் இன்றும்' என்னும் நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார்.
விவசாயம் அன்று இருந்த நிலையையும், இன்றும் விஞ்ஞானத்தின் பெயரால், அது நெறிபிறழ்ந்துள்ளதையும் மீண்டும் விவசாயம் எந்த வழியில் செல்லவ வேண்டும் என்பதையும் விளக்குகின்ற இந்நூலை விவசாயிகள் மட்டுமன்றி, எல்லாத் துறையினரும் ஒரு முறையேனும் புரட்டிப் பார்க்க வேண்டும்.
விவசாயம் அன்று இருந்த நிலையையும், இன்றும் விஞ்ஞானத்தின் பெயரால், அது நெறிபிறழ்ந்துள்ளதையும் மீண்டும் விவசாயம் எந்த வழியில் செல்லவ வேண்டும் என்பதையும் விளக்குகின்ற இந்நூலை விவசாயிகள் மட்டுமன்றி, எல்லாத் துறையினரும் ஒரு முறையேனும் புரட்டிப் பார்க்க வேண்டும்.