கடன் தொல்லைகளை நீக்கும் ஶ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குருபரன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2018
Add to Cartகடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளசி மாலை சாற்றியும் வழிபடலாம்.