இரு மலர்கள்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லூர்து எஸ். ராஜ்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2002
Add to Cartடாக்டர் ஜெகனுக்கு இரண்டே இரண்டு பெண் குழந்தைகள்; சீதாவும் ராதாவும். சீதாவிடம் பல நல்ல பழக்கவழக்கங்கள் படித்திருந்தன. ஆனால் ராதா அவற்றைப் பயின்று கொள்ளவில்லை; அதனால் அவளுக்கு தன் அக்காளின் மேல் சிறிது பொறாமை உண்டாகி இருந்தது. நான் சீதாவின் தங்கை என்பது ஏராளமான மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் தெரியாது. சீதா மேடையேறிய பிறகுதான் இந்த உண்மை பலருக்கும் தெரிய வந்துள்ளது. அவளைக் காணமுடியாத பல ஆசிரியைகளுக்கும ஏராளமான மாணவிகளும் என்னை காணும் போது உங்கள் அக்கா சீதாவுக்கு பாராட்டைத் தெரிவித்துக்கொள் என்று கூறிச் சென்றனர். உண்மையில் சீதா பாராட்டப்பட்டாலும் அவள் தங்கை என்ற முறையில் எனக்கும் பள்ளியில் பெருமை ஏற்பட்டுள்ளது. இறுகிப் போயிருந்த ராதாவின் உள்ளம் இளகியது; பொறாமைத் தீ அணைந்தது. வறண்டு கிடந்த அவள் உள்ளத்தில் பாசமென்னும் வாய்க்கால் வழிந்து ஓடியது. அக்காளைப் பார்த்து நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற