ஆண்களைச் சந்தோசப்படுத்தி பணம் சம்பாதிக்கும்படி கட்டாயப்படுத்தப்படும் பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் கன்னிகளாக இருக்கும் போது விற்கப்படுவார்கள். கர்ப்பமாவிட்டால் கைவிடப் படுவார்கள்.அதனால் பிறக்கும் பிள்ளை தந்தை பெயர் தெரியாதவர்களாக இருந்தார்கள். தனது சமூகத்தின் இழிநிலைகளையெல்லாம் கிஷோர் நூலில் வெளிப்படுத்தியதால் அவரது தாயும் குடுபத்தினரும் அவரை ஒதுக்கிவிட்டார்கள்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)