ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்கின்றன - இன்றைய தலைமுறை? நமக்கு நமது கலாச்சாரம் புனிதமானது. பழக்கவழக்கங்கள் கேள்விகட்கு அப்பாற்பட்டது என்ற நினைப்பு...“ஏன் இது? என்று சொல்; கேட்டுக் கொள்கிறேன்; எனக்கும் ஏற்புடையதாயின் மேற்கொள்கிறேன்" என்கிறது அடுத்த தலைமுறை. ஆகவே, நாமும் தெரிந்துகொள்ள வேண்டும்.