அவளுக்கு ஒன்றுமே நினைவில்லை ...தன் பெயர் ஊர் உறவினர் எதுவுமே !அடைக்கலம் கொடுத்த டாக்டர் தயாளன் , அவனுடைய தாயார்...இவர்களே உறவாகத் தோன்றினர். திடீரென்று தோன்றிய அத்தை காந்திமதியும் அத்தான் ரகுபதியும் அன்னியராகவேத் தோன்றினர்.. ஆனால் தயாளன் அவர்களுடன் போகச் சொல்லுகிறானே ?அவர்கள் கொலைக்காரர்கள் என்று அவள் சொல்லிய பிறகும் ?