எளிய மொழிநடையில் மிகச் சுவாரஸியமான கதைப் பின்னல்கள் கொண்ட இந்தப் புதினம்
எழுத்தாளர் இரமணி சந்திரனால் எழுதப்பட்டது. பானுமதி என்பவள் யார்?
அவளுக்கு இந்தப் புதினத்தில் என்ன கதாப்பாத்திரம்? இவ்வாறு உங்கள் அகத்தில்
எழுகின்ற பல சந்தேகங்களுக்கான விடைகள் யாவும் இந்தப் புதினத்தில்
அடங்கியுள்ளது. இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு
விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.