சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது. உரையில் ஒவ்வொரு கருத்துக்கும் ஜாதக சக்கரம் வரைந்து விளக்கியிருப்பது தனிச்சிறப்பு.