இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் உலகமே கைக்குள் அடக்கம் என்று கூறுமளவிற்கு இன்டர்நெட், அனைவரும் பொது அறிவு பெற்றிட துணை புரிகிறது. இருப்பினும் பொது அறிவுக்கான தொகுப்பு நூல் கைவசம் இருக்குமாயின் எந்த நேரத்திலும் ஒருவனால் அனைத்து துறைகளுக்கான விவரங்களையும் துல்லியமாக அறிந்து வைத்துக்கொள்ள இயலும்.