வற்றாத நதியே ஜீவநதி. வாழ்க்கை மனித நேயத்துடன் ஜீவநதியாக இருக்க வேண்டும் என்று படைப்பாளர் உஷாதீபன் ஆர்வம் கொள்கிறார். வாழ்க்கை ஒரு ஜீவநதி என்று இந்நூலுக்குத் தலைப்பிட்டுப் பதினைந்து சிறுகதைச் சிற்றாறுகளை ஜீவநதியில் சங்கமிக்கச் செய்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)