இந்நூலில் நோய்களையும், அதற்கான மருந்துகளையும் சொல்லி, அதை முறைதவறிப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளின் அறிகுறிகளையும் அறிமுறைகளையும் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார். மேலும் நிவர்த்தி நிலைச் சிகிச்சை முறைகளையும் விளக்கிக் கூறுகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)