கிராமங்களில் வாழ்பவர்களுக்கு கிராமதேவதையாக காத்யாயினி (காத்தாயி), வாக்தேவதையாக (பேச்சாயி) என்ற பெயரில் பராசக்தி விளங்குகிறாள். எனவே பராசக்தியின் பெருமைகளை, ஆதிசங்கரர் துதித்துப் பாடிய பாடல்களை (சுலோகங்களை) தமிழ் உரையுடன் வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.