நமது மனதில் தோன்றும் எண்ணங்கள், நமது வாயிலிருந்து வரும் சொற்கள், நமது செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி நம்மை தற்சோதனைக்கு உட்படுத்தி, அவற்றின் தோற்றத்தை நெறிப்படுத்தவும், அவற்றின் வெளிப்பாட்டை முறைப்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிவிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இல.செ.க.