சமீபத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியின் மீதான ஆளுநரின் அதிகார வரம்பு பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. எட்டு ஆண்டுகள் கழித்து வந்த அந்த தீர்ப்பை எட்டே நாட்களில் பாஜக அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலமாக அமலாக்க முடியாமல் செய்துவிட்டது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)