அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. முதலும் முடியும் இல்லாதவளைப் பற்றிய நூலிற்கு எனது அணிந்துரையா ? ப. முத்துக்குமாரசுவாமி அவர்கள் தெளிவாக விவரித்துள்ளார்கள்.