கலையும் கலையும் இணையும் காதலில் பகையும் முரணும் மறையும் என்பதையும் இயற்கை பிரித்தாலும் இதயத்து உணர்வு இணைக்கும் என்பதயும் எடுத்துச் சொல்லும் வரலாற்று நாடகம் இது அலையை வென்ற கலையின் கதை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)