நீங்கள் இறப்பதற்கு முன் படித்தே ஆக வேண்டிய பத்து புத்தங்களின் வரிசையில் இந்த புத்தகமும் ஒன்று. மொத்த குறுங்கதைகளையும் பத்து நிமிடங்களில் படித்து விடலாம் என்பதே இதன் சிறப்பு. ஆனால் கதைகளின் தாக்கம் உங்களுக்கு குறைந்து ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும். படித்து பயனுறுக.