அவளுக்கு வெயில் என்று பெயர்' தமிழச்சியின் கவிதைகள் எளிய சொற்களில் துடிக்கிறது. மனம் விரிந்து பயணம் தொடங்குகிறது தேடலுக்கு . //பைத்தியகாரிகளின் கர்ப்பப்பை நிரப்பபடுகின்ற ஒரு நகரத்தில் ராப்பிச்சை எடுக்கின்றவளின் இருப்பை ஒத்ததாக இருக்கிறது இந்தச்சந்திப்பு - அவ்வளவு நிச்சயமின்மையுடன் அவ்வளவு தவிர்க்க முடியாததுமாய்