தகவு என்ற சொல்லுக்குத் தான் எத்தனை பொருள்.
நடுவு நிலைமை என்ற அதிகாரத்தில் நடுநிலை என்ற பொருளில் வள்ளுவர் கையாளுகிறார். என்கிறார். நடுநிலைமை என்பதை அவனது சந்ததிகளை வைத்து அறியலாம் என்று பொருள் சொல்லப்படுகிறது.
ஒருவர் நீதிபதியாகவே இருக்கிறார்.
நடு நிலைமையோடு இருந்தார் என்பதை எப்படி அவர் பிள்ளைகளை வைத்துத் தீர்மானிக்க என்ற சிந்தனை எழுகிறது.
நீதிபதிகள் பல வழக்கில் தீர்ப்பிட வேண்டிய காலகட்டம் இது. எதில் நடுநிலையோடு இருந்தார் அல்லது எதில் எதோ ஒரு சார்பு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என முடிவு எடுத்து.. மேல் முறையீடு செய்வது எப்படி?
அவரது சந்ததி மூலமாகவா?.இல்லையே. பொருள் நெருடல் இருக்கின்றதே