மார்க்சியம் பெரியாரியம் ) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழியம், தமிழ்த்தேசியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்ற ஞானியின் மெய்யியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஞானியின் பார்வையில் இவை அனைத்தும் மனித விடுதலை என்னும் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ளன.