அனுபவங்களால் தொடுத்த சரடு வாழ்க்கை அதில் பொக்கு அனுபவங்களைக் கொண்டு தொடுத்ததல் மாலைக்கு என்ன மவுசு இருக்கிறது? மகிழ்வான அனுபவங்களே சத்தான அனுபவங்கள். நம்மை வாழ வைக்கும் உணர்வுகள் மகிழ்வே வாழ்வை வாழ்ந்த தாய் சமைக்கும் உணர்வு. இதை நம்முள் பெறுவதற்கே இந்த நூல்