உடல், மனம், ஆன்மா இம்மூன்றினை உள்ளடக்கியவனே மனிதன் என்பவன், இம்மூன்றில் ஒன்றை பெற்று மற்றவற்றை பெற இயலாத நிலையினைக் களைய உதவுகிறது இந்நூல், அழியா உடல், இழியா மனம், ஓயாச் சுகம் பெறவலல்லவோ இந்த ஜென்மம்? உடல், மனம், ஆனந்தகிரியார் ஆன்மா - என்றால் என்ன எது தேவை? இவ்வாறு புலன் தீட்டிச் சுகம் பெற்றார் யார்? அவ்வாறு புலனடக்கி சிங்கம் போல் வாழ்ந்தவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் உள்ளடக்கியது இந்நூல்