book

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1

Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: கவிஞர் புவியரசு
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :207
பதிப்பு :9
Published on :2009
ISBN :9788184021202
குறிச்சொற்கள் :தத்துவம், ஓஷோ கதைகள், மெய்ஞானம்
Add to Cart

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான்.  முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான்.  வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்கு முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்துவிட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டுகொண்டான்.