book

அதிர்ஷ்டம் தரும் ஜோதிட சிந்தனைகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A.T. அரசு
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து, ஜாதகம்
Out of Stock
Add to Alert List

திருவருளின் திருக்கருணையும்,அத்துடன் திருமகளின் கருணையும் ஒருவனுக்குக் கிடைக்குதென்றால் அவன் மிகப்பெரிய யோகக்காரன்தான் என்றே சொல்ல வேண்டும். திருமகளின் கருணையை லட்சுமிகடாசம் என்று இங்கு நாம் சொல்வதுண்டு.எப்போதும் கையிலே காசு புரளும்,மற்றவர்களைப் பார்த்து சாதாரண விஷயங்களுக்குக் கூட யாசகம் கேடகக் கூடாது. யார் வந்தாலும் அவர்களை வரவேற்று இயன்றதை இன் முகத்தோடு அளித்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் நம் கருத்து. சுருக்கமாகச் சொல்லப்போனால் பிறரிடம் எதிர் பார்த்துக் கொண்டிராமல் தாராளமாகத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யக் கூடிய மனநிலை உள்ளவர்களை லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் என்று சொல்ல்லாம்.