திரு-சித்திர-சதிர்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்த் அப்பாதுரை
பதிப்பகம் :பாலம்
Publisher :Paalam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190987639
குறிச்சொற்கள் :சரித்திரம், சித்திரம், ஒவியர், தகல்கள்
Out of StockAdd to Alert List
சென்னையில் பிறந்த அரவிந் அப்பாதுரை படைப்பிலக்கியத்தில் பரிசோதனை முயற்சியாக, சலம்பகம் என்ற பெயரில் மூன்று நூல்கள் பதிப்பித்துள்ளார். திரு-சித்திர-சதிர் அவருடைய முதல் நாவல். பாரிஸில் வாழ்ந்து வரும் ஆசிரியர், பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருகிறார்.
சென்னைக்கும் மஹாபலிபுரத்துக்கும் இடையில் அமைந்திருக்கும் கிராம்ம் சோழமண்டலம். நவ கலை உலகினை சார்ந்ந ஓவியர்களும், சிற்பிகளும் அங்கு 1970 களில் குடியேறினர். அங்கு வாழும் மணிவண்ணன் ஒரு ஓவியன். அக்கலைஞனின் கலை-சரிதையை இந்நாவல் சித்தரிக்கின்றது.