மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா.க. சிவனப்பன், முனைவர் சிவ. சந்தான போசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417547
குறிச்சொற்கள் :வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி
Out of StockAdd to Alert List
மானாவாரி மற்றும் புஞ்சை நிலப்பகுதிகளில் பருவ காலங்களில் பெய்யும் மழையைச் சேமித்து சரியான முறையில் பயன்படுத்துவதே மானாவாரியில் வெற்றிகரமாக பயிர் செய்யும் முறையாகும். பெய்யும் மழை நீரை நீர்வளப் பாதுகாப்பு முறைகளான நீர் அறுவடை, நீர் சேமிப்பு மற்றும் நீர்மேலாண்மை உத்திகள் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்துதல் அவசியமான ஒன்றாகும். இதனால் விவசாயத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பெருகும். விவசாயிகளின் வருமானம் உயரும். நிலத்தில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்வளம் பெருகும், நீர் வளம் அதிகரிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.