பூங்குளம் என்ற கிராமம் பெயருக்கேற்றபடி சோலை கள் நிறைந்து காணப்பட்டது.
ஆங்காங்கே அழகிய தாமரைக் குளங்களும், மலர்வனங்களும் காணப்பட்டன.
அவ்வூரில் பண்ணையார் பரம்பரையைச் சேர்ந்த முத்தையா என்பவர் தன் மனைவி
கங்கம்மாவுடன் மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார் : அவருக்கு மூன்று மகன்
களும் ஒரு மகளும் இருந்தனர். மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து
விட்டார். பிள்ளைகளும் பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு படிப்புக்கேற்ற
வேலையைத் தேடிக்கொண்டு சென்னையில் வசதியாக வாழ்ந்து வந்தனசி.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழக நாட்டுப்புற கதைகள், சாகித்ய அகாடமி, Sahitya Akademi , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Sahitya Akademi Siruvargalukkaga, சாகித்ய அகாடமி சிறுவர்களுக்காக, பாரி நிலையம், paari nilayam, buy Sahitya Akademi books, buy paari nilayam books online, buy tamil book.