மந்திரங்களும் உபதேசங்களும்
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனுப்பபட்டி ப.சு. மணியன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788189796549
Out of StockAdd to Alert List
மந்திரம் என்பது மந்திரசக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. அது
இறைவனுடைய வடிவை உளத்தில் உணர்ந்து நிறுத்தியவர்கள் கீறு கோடுகளில் நிலை
நிறுத்தி நினைவில் கொள்வதும் பூசிப்பது மான யந்திரமுறை. இது உருவ நிலையில்
இருந்து அருவத்திற்கு அழைத்துச் செல்லும் உபாயம். உருவத்திற்கும்
அருவத்திற்கும் இடைகழி. இடைகழி இல்லையாயின் ஒருவன் வீட்டுப் புற வாயிலில்
இருந்து உள்ளிடத்தை அடைய முடியாதவாறு போல, யந்திரம் வெளிக்கீராக இறைவன்
திருவுருவத்தை நினைவூட்டும். ஆகையால் யந்திரங்கள் இறைவன் வடிவாகவே
போற்றப்படுவனவாயின. இந்நூலில் பிரணவம், பஞ்சாட்சரம், காயத்ரி, பஞ்சதசாட்சரி
என்று நான்குக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.