ஆங்கில மொழியியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு போன்ற தளங்களில் எழுதி வருபவர் பேரா.கி. நடராஜன். அண்ணா எழுதிய கம்பரசம், மில்டனின் சுவர்க்க நீக்கம் பற்றிய விமர்சனங்கள் உள்ளிட்ட இலக்கிய சர்ச்சையை ஏற்படுத்திய நூல்களைப் பற்றிய கட்டுரையே இந்தச் சிறுநூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)