சசிறுகதைகள், நாவல்கள் போன்ற தமது இலக்கியப் படைப்புகளால் பாராட்டப் பெற்றுள்ள எழுத்தாளர் ஆ. சந்திரபோஸ் தகுதிப்பிழை என்னும் குறுநாவலைப் படைத்துள்ளார். சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகளின் வருணனை, சிறந்த கதைப்போக்கு போன்ற அம்சங்களோடு பிறரை ஊக்குவிக்கும் திறன், தன்நிலை குன்றாமை, வறுமையிற்செம்மை போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறது இந்நாவல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)