சிறுவர் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சுகுமாரன் அவர்கள் “நம்பிக்கை இல்லம்” என்னும் சிறுவர் நாவலை எழுதியுள்ளார். சிறுவர்களின் தவறான மனப்போக்கினை உணர்ந்து அவர்கள் திருந்தி வாழ்வதற்கு இந்நூலில் ஆசிரியர் வழிவகுத்துக் காட்டுகிறார். சிறுவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்