பிராணர்கள் செல்வாக்கு ஏற்படுவதற்கு முன்னர், தமிழ்நாட்டில் இருந்த வழக்கங்களும் வழக்காறுகளும் ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு,பிராமணர்கள் செல்வாக்கு ஏற்பட்ட காலத்திலிருந்துநடைமுறைக்கு வந்த வழக்கங்களும் வழக்காறுகளும் மதம் சார்ந்த, கோயில் சார்ந்த வழக்கங்களும், வழக்காறுகளும்,காட்டப்படுகின்றன அதுதான் வழக்கம்.