சுமனசி -மனோகரன் காதல் மோதலில் தொடங்கியிருந்தாலும் வேகமாகவே வளர்ந்து வந்தது .அவனுடைய தம்பி வசீகரன் , அவளுடைய தங்கை அபி என்று பேசிக் கொள்ளும் விஷயங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போயிற்றே! திடீரென்று என்ன தான் ஆயிற்று ?அப்படி வெறுப்பும் அலட்சியமுமாய் அவன் பேசக் காரணம் தான் என்ன ?