கால மாற்றமும் நகர வாழ்க்கையும் நம்மை சுவையான கிராமத்து உணவுகளை மறக்கச் செய்து விட்டன.கிராமத்தில் சமையலை முறைப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருந்தார்கள். முன் காலத்தில் அலுமினியப் பாத்திரங்களை உபயோகப் படுத்தமாட்டார்கள். இரும்புச் சட்டி. மண்பாத்திரங்களையே அதிகம் பயன்படுத்தினார்கள்.