ஆங்கிலம் கற்றோர்க்குத் தமிழ்ச்சொல் தெரிவதில்லை. தமிழ் கற்றோர்க்கு ஆங்கிலச் சொல் தெரிவதில்லை. இரண்டு மொழிகளைக் கற்றோரக்கும் சில அரிய சொற்களுக்குப் பொருள் விளங்குவதில்லை. இந்த நிலையிலிருந்து ஏங்குவோரின் ஏக்கத்தினைப் போக்கவே இந்தக் கௌரா ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அகராதி பேராசிரியர், பள்ளி, கல்லூரி மாணவர், பல்கலைக்கழக மாவணர், மொழி ஆர்வலர் அனைவர்க்கும் பயன் தரக்கூடிய நூல்.