இத்தொகுப்பின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் 1960 முதல் 1980 வரையிலான இருபது ஆண்டுகளில் ஈழத்துக் கவிதையின் சில வளமான பண்புகளைப் பிரதிபலிகுக்மு சில முக்கியமான கவிஞர்களை, குறிப்பாக வெளிநாட்டினர்க்கு, அறிமுகப்படுத்துவதையே இத்தொகுப்பு பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.