இந்நூலைப் பயிலும் கல்லூரி மாணவர்கள் தாய்மொழியில் பற்றுகொண்டு எழுத்தாற்றல் பேச்சாற்றலால் பல சாதனைகளைப் படைத்து சமுதாயத்துக்குப் பயன்பட வாழ்வர் என்ற நோக்கில் எமது பதிப்பகம் இப்பாடநூலை மகிழ்வுடன் வெளியிடுகின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)