தீராத நோய்களையும் தீர்த்து வைப்பான் இறைவன் என்பது உண்மையோ? போய்யோ? உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மூலிகைகள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் அரிமா சுவாமிகள். அதற்கு பல ஆதாரங்களையும், வரலாற்றுச் செய்திகளையும் வரிசையாக அடுக்கியுள்ளார்.