வைரம் நவரத்தினங்களில் ஒளிக்கதிர்களை ஸ்வீகரித்து அதை வெகுவேகமாய் திருப்புவதில் நிகில்லாத ஒரு சாதனம். இதற்கு மனிதர்களின் எண்ணங்களை கலைக்கின்ற கூட்டுகின்ற,குழப்புகின்ற சக்தியும் உண்டு. மிகச்சரளமாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு பித்த உடம்புக்காரர் திடீரென்று பேசமுடியாமல் திணறி உளறத்தொடங்கினார். அவர் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் பருத்த வைர மோதிரம் தரித்திருந்த ஒருவர் நுழைந்தது தான் காரணம். இவரின் வைரக்கதிர் அலைகள் பேச்சாளரின் எண்ணக்கூட்டத்தை எவ்வளவு கலைக்க முடியுமோ அவ்வளவு