வாழ்க்கையின் ஒரு பகுதியை ஒரு சித்தாந்தத்தை அல்லது ஒரு விபரீத்த்தை எடுத்துச் சொல்ல மாத நாவல் மிகச்சரியான ஒரு களமாக எனக்கு அமைந்தது. மாதநாவல் மலிவு விலையில் பத்து ரூபாய் பதினைந்து ரூபாய்க்கு எழுதப்பட்ட விஈயமே இப்படி வேறு வடிவம் கொள்கையில் உடனடியாய் இப்படி வேறு வித புத்தகமாக உரு எடுக்கையில் அதற்கும் வாசகர்களாகிய உங்கள் வரவேற்பு அமோகமாய் இருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள அன்பர்களுக்கு மாத நாவல்கள் இந்த மாதிரி ரூபத்தில் போவது வசதியாக இருக்கிறது.