ஜே.கே. அவர்களின் அறிவுரைகளை விளக்கி நான் எழுதிய அந்த முதல் நூலைப் படிக்காதவர்களுக்காக, உலகம் அழிவதிலிருந்து தடுக்க அவர் சொன்ன கருத்துக்களை மீண்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மதங்கள் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கிடையே சண்டைகளையும் மோதல்களையும் உருவாக்கி வருகின்றன.