
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.68

Opening the world of stories

Free shipping over ₹500
இந்த நூல் தர்மசாஸ்திரங்களும் திருக்குறளும் 1, புலவர் சந்தான குருக்கள் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஆசிரியரைப் பற்றி: ஏனாத்தூர்
(காஞ்சிபுரம் அருகில்) பிறந்த ஊர், புஷ்பரத குருக்கள், சகுந்தலா
தம்பதியருக்கு முதல் மகன். ஆதிசைவ குருக்கள், பிறந்தநாள்:10.9.1944.
* கல்வி - புலவர் பட்டயம், எம்.ஏ.பி.எட்., ஆசிரிய பயிற்சி.
* பணி - 1963 முதல் 2002 ஆசிரியப் பணி, அர்ச்சகர், புரோகிதர், ஜோதிடர்.
* இதர கல்வி - யஜுர் வேதம், ஜோதிடம், சித்த மருத்துவம், சைவ சித்தாந்தம், ஆகமப் பயிற்சி, தர்ம சாஸ்த்திர பயிற்சி
* குருவானவர்கள் - கிருஷ்ணமூர்த்தி
கனபாடிகள் (காஞ்சிபுரம்), டி.எஸ்.நடராஜ குருக்கள் (திருக்கச்சூர்). என்.கே.
சுந்தரேச குருக்கள் (காஞ்சிபுரம்), கோ.பாலசுந்திர நாயகர் - தமிழ்
பேராசிரியர் (காஞ்சிபுரம்), ஞானப் பிரகாச சுவாமிகள் மடத்தில் சைவ
சித்தாந்தப் பயிற்சி.
* தீஷா குரு - இவர் மாமனார் டி.எஸ்.நடராஜ குருக்கள், திருக்கச்சூர்.
* வேறு கலைகள் - விவசாயம், அலங்காரம்.
* மறக்க முடியாத நிகழ்ச்சி - 1957-ல்
காஞ்சி பெரியவர் இவர் வீட்டில் முகாமிட்டு, ஆசி வழங்கியது. வேதம்,
சாஸ்திரங்கள் நன்கு வரும் "படி" என்று ஆசிர்வதித்தார். அது நிகழ்ந்தது.
* வெளியிட்ட நூல்கள் - 1.தர்மம், 2.தர்ம
சாஸ்திரங்களும் திருக்குறளும், 3.தர்ம சாஸ்திரமும் மருத்துவமும், 4.மணி
விழா, 5.கோதானம், 6.சந்தியாவந்தனம், 7.ஆசிர்வாதம், 8.ஜோதிடத்தில்
பஞ்சாங்கம்.
* கௌரவப் பட்டங்கள் - சிவகாம கலாநிதி. சிவாகாம வாஸஸ்பதி, தமிழ்ச் செம்மல்.
* யாத்திரைகள் - 150-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்களில் தரிசனம், கையிலாய யாத்திரை கேதார்நாத், பத்ரிநாத், பசுபதிநாத் யாத்திரை.