பாண்டியனும் குமரேசனும் நண்பர்கள். கீதா என்னும் பெண் பாண்டியனால் கர்ப்பமாகி தற்கொலை செய்துகொள்கிறாள். உண்மையை அறிந்த கீதாவின் அண்ணி மாலினி அவளின் மரணத்திற்கு காரணமான பாண்டியனைத் தேடி அலைகிறாள். கடைசியில் மாலினி பாண்டியனை பார்த்தாளா? பாண்டியனுக்காக குமரேசன் செய்த தியாகம் என்ன? நட்பு உணர்வும் தியாகம் உணர்வும் கொண்ட கதையைப் பார்ப்போம்.